day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்றவாறு படிப்படியாக நிறைவேற்றப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்றவாறு படிப்படியாக நிறைவேற்றப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை எட்டிப் பார்க்கக்கூட வராத ஆட்சியாளர்கள்தான் இருந்தனர். ஆனால், நாங்கள் ஆசிரியர்களின் வலியையும், வேதனையையும் அறிந்தவர்கள். எனவே, நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!