day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உலகக் கோப்பை கபடி போட்டிகளை நடத்த நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் உலகக் கோப்பை கபடி போட்டிகளை நடத்த நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” திருப்பூரில் 1,500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரலில் திறக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து ,”உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!