day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் : பணியாளர் சங்கம் அறிவிப்பு

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் : பணியாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா. இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை திட்டமிட்டே மர்மநபர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவதாக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!