day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக கலந்தாய்வு ஒத்திவைப்பு

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கி 4 சுற்றுகளாக நடக்க இருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் கலந்தாய்வை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை நடக்க இருந்த பொதுப்பிரிவினர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களுக்கு பிறகு கலந்தாய்வை நடத்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!