day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வெளியூர் சென்றவர்கள் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.1000 தொடர்ந்து பெறலாம்

வெளியூர் சென்றவர்கள் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.1000 தொடர்ந்து பெறலாம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ரேசன் கடைகளில் 5 நாட்களாக கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வழங்கப்பட்டது. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை அன்று மூடப்பட்ட ரேசன் கடைகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில் : பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!