day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு ஆரஞ்சு ஆலர்ட்

தமிழகத்துக்கு ஆரஞ்சு ஆலர்ட்

தமிழகத்தில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக இன்று முதல் நவம்பர் 02 வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 5 நாட்களுக்கு சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2ஆம் தேதி வரை மஞ்சள் நிற ஆலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று மற்றும் நாளை ஆரஞ்சு நிற ஆலர்ட் விடுக்கப்பட்டுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!