day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நாட்டின் பல மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

நாட்டின் பல மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து செயல்பட்டு வரும் தேசவிரோதிகளால் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தகர்க்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் பல தகவல்கள் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!