day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா

இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா

15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடக்கவுள்ள சூப்பர் 4 சுற்று லீக் போட்டியில் நேற்று இரவு இந்தியாவுடன் இலங்கை அணி மோதியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணியை இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அணி தற்போது இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து வருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!