day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு : அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு : அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் மாநிலம் முழுவதும் 172 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளது.

மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள 1,026 பேரில் 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருவதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மந்திரி வீணா ஜார்ஜ் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!