day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த தொற்று : ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த தொற்று : ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று மட்டும்10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய , மாநில அரசுகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளி கைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!