day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், திருவலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் கடும் பனி பொழிவு – சென்னை – அரக்கோணம் ரயில் மார்க்கத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதம்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், திருவலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் கடும் பனி பொழிவு – சென்னை – அரக்கோணம் ரயில் மார்க்கத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதம்.

சென்னையின் புறநகர் பகுதியான திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அதிகப்படியான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.ரயில்கள் குறைவாகவும் 10 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படுவதால் அதிகப்படியான பயணிகள் கிடைத்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!