day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குட்கா முறைகேடு வழக்கு – தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா முறைகேடு வழக்கு – தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ அதிகாரிகள் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதால் அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக சிபிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!