day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தாயகம் திரும்பினார் கோத்தபய ராஜபக்சே

தாயகம் திரும்பினார் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ஜூலை 13-ஆம் தேதி நாட்டைவிட்டு ஓட்டம் பிடிக்க வைத்தனர். இலங்கையில் இருந்து தப்பியோடிய கோத்தபய முதலில் மாலத்தீவில் அடைக்கலம் அடைந்தார். ஆனால், அங்கும் அவருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வலுத்ததால் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார். பின்னர், சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய நேற்று நள்ளிரவு இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!