day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சாமானிய பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம்

சாமானிய பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் மறுநாள் காலை 5 – 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இயலாமல் இருந்தது.

இந்நிலையில், விஐபி பிரேக் தரிசனம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 5 – 8 மணி வரை 15 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசித்துள்ளனர். விடிந்ததும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப புதிய நடைமுறை வசதியாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!