day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு

பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயர்த்தப்படுவதாகவும், புதிய நடைமுறை நடப்பு செப்டம்பர் மாதமே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!