day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அருணாச்சல பிரதேசம், நாசிக்கில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசம், நாசிக்கில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதே மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
இதேபோன்று மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!