day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

காவலர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த டிஜிபி

காவலர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த டிஜிபி

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து 4000 காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வைத்துள்ளார். இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!