day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா – கேப்டனாகுவாரா பும்ரா

ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா – கேப்டனாகுவாரா பும்ரா

ஜூலை 1ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கைவிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அஸ்வின் இங்கிலாந்துக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தன்னை தற்போது தனிமைபடுத்திக்கொண்டார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!