day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

டிராக்டரில் செல்லும் பெங்களூரு மக்கள் – சேலத்தில் மூதாட்டிகள் பலி

டிராக்டரில் செல்லும் பெங்களூரு மக்கள் – சேலத்தில் மூதாட்டிகள் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் கடும் வெள்ளம் தேங்கியுள்ளது. மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால், வீடுகளிலும் சென்றுள்ளது. மேலும் சாலைகளில் இருந்த வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர், படகு மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து வருகிறார்கள். இதனால், அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த தண்ணீரில், மூதாட்டிகள் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!