day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் : சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் : சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்

சூரத் : பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டு மனு விசாரணையை மே 3-ம் தேதிக்கு சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!