day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்

9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்

சென்னை: 12, 11 , 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக , 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஏப்ரல் 17ம் தேதி தேர்வுகளை தொடங்கி ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!