day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த சிறுவன்…

இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த சிறுவன்…

பஞ்சாப் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லையான பெரோஸ்பூர் செக்டாரில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் நேற்று தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்தில் அந்த சிறுவனை பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இந்திய வீரர்கள் நல்லெண்ண அடிப்படையில் திருப்பி ஒப்படைத்தனர். பிறகு அந்த சிறுவனை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!