day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சென்னையில் கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சென்னையில் கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சென்னை செளகாா்பேட்டை பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியாா் கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக்கொண்டனா். இதில், முதாட்டி ஒருவர் சம்பவ இடத்துலேயே உயிரிழக்க, படுகாயமடைந்த 3 போ் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பூக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!