day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மும்பை பங்குச்சந்தை

600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை அக்டோபர் மாதத்தின் கடைசி நாளும், வாரத்தின் முதல் நாளுமான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. அதன்படி, கடந்த வாரம் பங்குச்சந்தை முடிவு நாளான வெள்ளிக்கிழமை 59,959.85 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற நிலையில் இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. இன்று காலை 60,246.96 புள்ளிகளில் தொடங்கி பிற்பகல் 1.35 மணிக்கு 659.21 புள்ளிகள் அதிகரித்து 60,619.06 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.70 புள்ளிகள் உயர்ந்து 17,968.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!