day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

இமாச்சலப் பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உன்னாவ் பகுதியில் 4ஆவது ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் சேவை நாட்டுக்கு அற்பணிக்கவுள்ளார். மேலும், அந்த மாநிலத்தில் பிரதமர் மோடி ஐ.ஐ.டி. தொடக்க விழா, மருந்து பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் இந்தியாவில் முதல் அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள இரு மாநிலங்களும் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!