day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

துர்கா சிலையை கரைக்க போன இடத்தில் 7 பேர் பலி

துர்கா சிலையை கரைக்க போன இடத்தில் 7 பேர் பலி

மேற்குவங்கம் மாநிலம் ஜல்பைகுரி நகரில் துர்கா பூஜையின் இறுதி அங்கமான துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது 100க்கும் மேற்பட்ட மக்கள்பூடான் பகுதியில் உள்ள மால் ஆற்றின் கரையில் கூடியிருந்துள்ளனர். அப்போது, ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எண்ணப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டதுடன் காயமடைந்துள்ள 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#WestBengal #Flood #Jalpaiguri #pengalinkural #பெண்களின்குரல்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!