day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மன அழுத்தத்தால் 43 சவரன் நகையை குப்பையில் எறிந்த பெண்

மன அழுத்தத்தால் 43 சவரன் நகையை குப்பையில் எறிந்த பெண்

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 43 சவரன் தங்க நகையை வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த பையை கண்டெடுத்த ஏடிஎம் காவலாளி கோதண்டம் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, பையை மீட்டு காவல்துறையினர் ஏடிஎம் இயந்திர அறையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பையை வீசி சென்ற பெண்ணிடமே வழங்கியுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்ததால் இவ்வாறு நடந்துக்கொண்டதாக அந்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பையை நாணயத்துடன் காவலர்களிடம் ஒப்படைத்த காவலாளி கோதண்டத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!