day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கலெக்டராய்ப் பதவியேற்ற கணவன் – மனைவி!

கலெக்டராய்ப் பதவியேற்ற கணவன் – மனைவி!

ஆந்திராவில், சமீபத்தில் 13 புதிய மாவட்டங்கள் உதயமாகின. இதையடுத்து, அம்மாநிலத்தில் தற்போது மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு கணவன் – மனைவி இருவரும் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டெல்லி ராவ் என்பவர் என்.டி.ஆர். மாவட்டத்துக்கும், இவரது மனைவியான பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கும் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!