day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஊழல் சொத்துக்களை அரசு அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

ஊழல் சொத்துக்களை அரசு அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது :- “அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் மீதான பயத்தை காட்டினால் தவிர, அரசுத்துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியாது. எனவே, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!