day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

7 கிலோ மீட்டர் தூரம் கண்களை கட்டிக்கொண்டு மொபட் ஓட்டி பெண் சாதனை

7 கிலோ மீட்டர் தூரம் கண்களை கட்டிக்கொண்டு மொபட் ஓட்டி பெண் சாதனை

திருவண்ணாமலை : உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் கல்பனா தன்னுடைய இருகண்களையும் துணியால் கட்டிக்கொண்டு 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட் ஓட்டி சாதனை புரிந்தார். அந்த சாதனை நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவல பாதை செங்கம் ரோடு சந்திப்பு வலம்புரி விநாயகர் கோவில் அருகில் தொடங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் திருவண்ணாமலை வன சரக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் கல்பனா கண்களை கட்டி கொண்டு கிரிவல பாதையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட்டை ஓட்டி சென்று அபாய மண்டபம் அருகில் நிறைவு செய்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!