day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை : கூடுதல் காவல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை : கூடுதல் காவல் ஆணையர் தகவல்

சென்னை : தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை ,கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது , வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.பிரச்சனையை யாரேனும் வீடியோக்களைசைபர் கிரைம் மூலம் தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம் . என தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!