day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ரயில் விபத்தில் 50 பேருக்கு காயம்

ரயில் விபத்தில் 50 பேருக்கு காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில், ரயிலில் உள்ள மூன்று பெட்டிகள் தடம் புரண்டு பயணிகள் ரயிலில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மகாராஷ்டிரா மாநில ரயில்வே காவல்துறையினர் உருகுலைந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!