day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

துர்கா பூஜையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி

துர்கா பூஜையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பதோகி பகுதியில் நேற்று இரவு தசரா பண்டிகையையொட்டி நடந்த துர்கா பூஜை பந்தலில் ஆரத்தியின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்துகுறித்து தகவலறிந்து சம்ப இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பூஜை நடந்த இடத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் தீ விபத்தில் 51 பேர் காயமடைந்தனர். 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!