day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நித்தீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே அந்த மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பாகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் பங்கா மற்றும் ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேரும், முங்கேர், கடிஹர், மதேபுரா மற்றும் சஹர்சா ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் என கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவரணமாக வழங்கப்படும் என்று பீகார் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!