day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“மீண்டும் படபிடிப்பில் பங்கேற்ற அனுஷ்கா ஷர்மா”

“மீண்டும் படபிடிப்பில் பங்கேற்ற அனுஷ்கா ஷர்மா”

குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகு வழக்கம் போல் அனுஷ்கா ஷர்மா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

 

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி. இவரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2013 முதல் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்,அதையடுத்து அனுஷ்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த  விராத் கோலி அனுஷ்கா தம்பதியினர் அண்மையில் தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்த நிலையில் குழந்தை பிறந்த ஆறு மாதம் ஆன நிலையில் அனுஷ்கா ஷர்மா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான வேலையைத் தொடங்கியுள்ளார். நேற்று  ஞாயிற்றுக்கிழமை காரில் இருந்து இறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இன்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்து இறங்கும் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!